ரயிலில் "ஏசி' வகுப்பு கட்டண உயர்வு இன்று முதல் அமல்ரயிலில் "ஏசி' வகுப்பு கட்டண உயர்வு இன்று முதல் அமல் ... வெங்காயம் விலை வீழ்ச்சி! சாலையில் கொட்டும் அவலம்! வெங்காயம் விலை வீழ்ச்சி! சாலையில் கொட்டும் அவலம்! ...
ஏப்.19-ல் மீண்டும் தூத்துக்குடி- கொழும்பு பயணிகள் கப்பல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2012
12:14

தூத்துக்குடி: தூக்குடி- கொழும்பு இடையே ஏப்ரல்.19-ம் தேதி முதல் மீ்ண்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் ‌என துறைமுக பொறுப்புக்கழக ‌தலைவர் தெரிவித்தார். தூத்துக்குடி வ.உசி. துறைமுகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அதன் தலைவர் சுப்பையா கூறியதாவது:தூத்துக்குடி துறைமுகம் இந்தாண்டு 281 லட்சம் டன் சரக்குகள் கையாண்டு சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி தூத்துக்குடி- கொழும்பு இடையே பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. அது கடந்த நவம்பர் மாதம் 18-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. இதற்கு தொழி்ல்நுட்ப கோளாறு மற்றும் ‌எரிபொருள் காரணம் ஆகும். தற்போது இதனை மீண்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் மாதம் 19-ம் தேதிமுதல் இயக்க நடவடிக்க‌ை எடுக்கப்பட்டுவருகிறது. இதில் 450 பேர் பயணிக்க முடியும். வாரம் இருமுறை (செவ்வாய், வியாழன்)ஆகிய கிழமைகளில் இயக்கப்பட உள்ளது என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)