வர்த்தகம் » கம்மாடிட்டி
பருப்பு வகைகள் இறக்குமதி 30 லட்சம் டன்னை தாண்டும்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
06 ஏப்2012
00:08
மும்பை: நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் பருப்பு வகைகள் இறக்குமதி, 30 லட்சம் டன்னைத் தாண்டும் என, இந்திய பருப்பு வகைகள் மற்றும் தானிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.உள்நாட்டில், பருப்பு வகைகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உள்நாட்டில், சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் பருப்பு வகைகள் உற்பத்தி, மத்திய அரசின் இரண்டாவது மதிப்பீட்டின் படி, 1.73 கோடி டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், கடந்த 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் பருப்பு வகைகள் உற்பத்தி, 1.82 கோடி டன் என்றளவில் அதிகரித்து காணப்பட்டது.நம் நாடு, ஆஸ்திரேலியா, மியான்மர், ஆப்ரிக்கா, அர்ஜென்டினா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து பருப்பு வகைகளை இறக்குமதி செய்து கொள்கிறது.
Advertisement
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 06,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 06,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 06,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 06,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!