பத்து நறுமண பொருள் பூங்கா : மத்திய அரசு முடிவுபத்து நறுமண பொருள் பூங்கா : மத்திய அரசு முடிவு ... "பெல்'- எண்ணூர் துறைமுகம் மோதல்: தமிழக மின் உற்பத்தி தாமதம் "பெல்'- எண்ணூர் துறைமுகம் மோதல்: தமிழக மின் உற்பத்தி தாமதம் ...
ஜி.ஐ.சி. நிறுவனம் புதிய தலைவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஏப்
2012
23:54

மும்பை, ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (ஜி.ஐ.சி.) நிறுவனத்தின், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக ஏ.கே. ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.பொதுக் காப்பீட்டு வணிகத்தில் மிகுந்த அனுபவம் கொண்ட ராய், ஜி.ஐ.சி., நிறுவனத்தின் தலைவர், நிர்வாக இயக்குனராக, 2015ம் ஆண்டுஜூலை வரை நீடிப்பார் என, இந்நிறுவனத்தின் öŒய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், தற்போது ஜெனரேட்டர் இயந்திரத்தை இறக்க, எண்ணூர் துறைமுகம் அனுமதி தராமல் இழுத்தடிப்பதால், மின் உற்பத்தி துவங்குவது மேலும் தாமதமாகும்.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)