வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
எச்.டீ.எப்.சி. பேங்க் நிகர லாபம் ரூ.1,453 கோடி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 ஏப்2012
06:59

மும்பை: எச்.டீ.எப்.சி. பேங்க், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 1,453 கோடி ரூபாயை நிகர லாபமாக பெற்றுள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலாண்டை விட, 30.4 சதவீதம் (1,115 கோடி ரூபாய்) அதிகம். இதே காலாண்டுகளில், இவ்வங்கியின் மொத்த வருவாய், 32.1 சதவீதம் உயர்ந்து, 6,724 கோடியிலிருந்து, 8,880 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. சென்ற, முழு நிதியாண்டில், இதன் நிகர லாபம், 3,926 கோடியிலிருந்து, 5,167 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இவ்வங்கி,2 ரூபாய்முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு, 4.30 ரூபாயை டிவிடெண்டாக வழங்க முடிவு செய்துள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 21,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 21,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 21,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 21,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!