"இரிடா' அமைப்பு சார்பில் இணையதள சேவை துவக்கம்"இரிடா' அமைப்பு சார்பில் இணையதள சேவை துவக்கம் ... இந்துஸ்தான் யூனிலிவர் ரூ.4 டிவிடெண்டு அறிவிப்பு இந்துஸ்தான் யூனிலிவர் ரூ.4 டிவிடெண்டு அறிவிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் டெபாசிட்டிற்கு வட்டி உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2012
00:16

சென்னை:பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், உள்நாடு மற்றும் என்.ஆர்.ஓ. டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
இதன்படி, 50 லட்ச ரூபாய் வரையில், 7 முதல் 90 நாட்கள் வரை மேற்கொள்ளும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம், 7 சதவீதமாகவும், மூத்த குடிமக்களுக்கு, 7.75 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையில் மேற்கொள்ளப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டி 7.50 சதவீதமாகவும், மூத்த குடிமக்களுக்கு, 8.25 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, 1 ஆண்டு முதல் 2 ஆண்டிற்குள் மேற்கொள்ளப்படும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம், 9.25 சதவீதமாகவும், மூத்தகுடிமக்களுக்கு, 10 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.50 லட்ச ரூபாய் வரையில் மேற்கொள்ளப்படும் ஏனைய குறித்த கால டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை என, இவ்வங்கியின் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)