ஆப்ரிக்காவில் உற்பத்தி குறைந்ததால்...உலகளவில் முந்திரி விலை விர்...ஆப்ரிக்காவில் உற்பத்தி குறைந்ததால்...உலகளவில் முந்திரி விலை விர்... ... சீனாவின் இறக்குமதியால் உலக பருத்தி வர்த்தகம் சூடுபிடிக்கும் சீனாவின் இறக்குமதியால் உலக பருத்தி வர்த்தகம் சூடுபிடிக்கும் ...
மொத்த பழங்கள் உற்பத்தியில் மாம்பழத்தின் பங்கு குறைகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2012
02:26

மங்களூர்:நாட்டில், ஆந்திரா, மகாராஷ்டிரா, உத்தர பிர தேசம் ஆகிய மாநிலங்களில் அதிகளவில், மாம்பழ உற்பத்தி செய்யப்படுகிறது.மகாராஷ்டிராவில் மாமரங்கள் அதிகளவில் உள்ளன என்றாலும், மாம்பழம் உற்பத்தி குறைவாகவே உள்ளது. ஆந்திராவில், இதன் உற்பத்தி நிலையான அளவில் உள்ளது. அதேசமயம், உத்தர பிரதேசத்தில், மா சாகுபடி மற்றும் மாம்பழம் உற்பத்தி சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது.
மேற்கு ஆசிய நாடுகள், ஐக்கிய அரபு நாடுகள், வங்கதேசம், இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல நாடுகள், இந்திய மாம்பழங்களுக்கு முக்கிய சந்தைகளாக விளங்குகின்றன.கடந்த 1991-92ம் ஆண்டில், இந்தியாவில், 28.70 லட்சம் ஹெக்டேர் பரப்பில், 2.86 கோடி டன் பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இதில், 10.07 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான மாமரங்கள் மூலம், 87.10 லட்சம் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டன.
இது, அவ்வாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பழங்கள் உற்பத்தியில் 30.4 சதவீதமாகும்.சென்ற 2010-11ம் ஆண்டில், 22.9 லட்சம் ஹெக்டேரில் 1.51 கோடி டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இது, நாட்டின் மொத்த பழங்கள் உற்பத்தியில், 20.3 சதவீதமாகும். இ@த நிதியாண்டில், அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் மாம்பழம் ஏற்றுமதி, 59 ஆயிரத்து 221 டன் மற்றும் 163 கோடி ரூபாய் என்றளவில் குறைந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டில், 74 ஆயிரத்து 461 டன் மற்றும் 200 கோடி ரூபாய் என்றளவில் உயர்ந்திருந்தது. 

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)