வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அன்னிய செலாவணி டெபாசிட்டுகளுக்கு வட்டி வகிதத்தை உயர்த்திய வங்கிகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 மே2012
13:56

புதுடில்லி : எஸ்.பி.ஐ., ஐ.ஓ.பி., ஐ.சி.ஐ.சி.ஐ., பஞ்சாப் நேஷனல் பாங்க் போன்ற வங்கிகள் தங்களது அன்னிய செலாவணிக்கான டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. அதன்படி 1-2 ஆண்டுகள் வரையிலான டெபாசிட் வட்டி விகிதத்தை 2.30 சதவீதத்தில் இருந்து 3.05 சதவீதமாகவும், 2-3 ஆண்டுகளுக்கான டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதம் 1.81 சதவீதத்திலிருந்து 2.56 சதவீதமாகவும், 3-4 ஆண்டுகளுக்கான டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதம் 1.75 சதவீதம் உயர்த்தப்பட்டு 3.67 சதவீதமாகவும், 5 ஆண்டுகளுக்கான டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதம் 4.11 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. வங்கிகளின் இந்த வட்டி உயர்வு நடவடிக்கையால் அன்னிய செலாவணி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 10,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 10,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!