பூச்சி மருந்து சந்தை மதிப்பு :ரூ.25,000 கோடியாக  அதிகரிக்கும்பூச்சி மருந்து சந்தை மதிப்பு :ரூ.25,000 கோடியாக அதிகரிக்கும் ... ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பிரணாப் முகர்ஜி கவலை ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பிரணாப் முகர்ஜி கவலை ...
என்.டி.பி.சி., நிறுவனம் ரூ.21,000 கோடி முதலீட்டு திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2012
00:15

புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த என்.டி.பி.சி., நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனம், நடப்பு 2012-13ம் நிதியாண்டில், விரிவாக்கம் மற்றும் பல்வேறு மின் உற்பத்தி திட்டங்களுக்காக 20 ஆயிரத்து 900 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக, இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அருப் ராய் சவுத்ரி தெரிவித்தார்.இந்நிறுவனம், கடந்த 2011-12ம் நிதியாண்டில், மின் உற்பத்தி திட்டங்களுக்காக 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. தற்போது, இந்நிறுவனத்தின் மொத்த மின் உற்பத்தி திறன் 37 ஆயிரத்து 514 மெகாவாட்டாக உள்ளது. இதனை வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிறுவனம், அனல் மின் திட்டங்களுக்கே அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என, சவுத்ரி மேலும் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)