வீரிய நெல் சாகுபடி பரப்பு 25 சதவீதம் அதிகரிக்கும்வீரிய நெல் சாகுபடி பரப்பு 25 சதவீதம் அதிகரிக்கும் ... உள்நாட்டு சுத்திகரிப்பு தொழிலை ஊக்குவிக்க...சமையல் எண்ணெய் இறக்குமதி வரி உயர்கிறது- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - உள்நாட்டு சுத்திகரிப்பு தொழிலை ஊக்குவிக்க...சமையல் எண்ணெய் இறக்குமதி வரி ... ...
டீசல் விலையை உயர்த்த கூடாது:லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2012
00:55

நாமக்கல்:டீசல் விலையை உயர்த்தினால், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரித்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையின் விவரம்:பெட்ரோலிய எரிபொருட்களான டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு ஆகியவற்றை, பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் ஆகிய மூன்று நிறுவனங்கள் வினியோகித்து வருகின்றன.
இதில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள், தமிழகத்தில் செயற்கையாக, டீசல் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, சீரான எரிபொருள் வினியோகத்தை நிறுத்தி உள்ளன. இதனால், வாகன உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், உள்ளூரில் இயக்கக்கூடிய லாரி உரிமையாளர்கள், டீசலுக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கான சூழல் நிலவுவதாக தெரியவந்துள்ளது.
இதை, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. செயற்கையாக, எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் இந்நிறுவனங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.டீசல் விலை உயர்த்தப்பட்டால், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கும் சூழல் உருவாகும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)