வர்த்தகம் » பொது
மியான்மாருக்கு 500 மில்லியன் டாலர் இந்தியா கடன்யுதவி!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 மே2012
15:41

மியான்மார் நாட்டிற்கு 500 மில்லியன் டாலர் கடன் உதவு செய்துள்ளது இந்திய அரசு. பிரதமர் மன்மோகன் சிங் முதன்முறையாக அரசுமுறை பயணமாக மியான்மர் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு அதிபர் தெயின் செயினை சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகளுக்கு இடையே விமான சேவை, அந்நிய முதலீடு, தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் உள்ளிட்ட 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் இந்த ஒப்பந்தத்தின் போது அந்நாட்டின் வளர்ச்சிக்காக இந்திய அரசு சார்பில் 500 மில்லியன் டாலர் கடன் உதவியும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 28,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 28,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!