டீசல் சமையல் எரிவாயு விலை உயராது : ஜெய்பால் ரெட்டி!டீசல் சமையல் எரிவாயு விலை உயராது : ஜெய்பால் ரெட்டி! ... சுற்றுலா காப்பீட்டு பிரிமியத்தைஉயர்த்த நிறுவனங்கள் கோரிக்கை சுற்றுலா காப்பீட்டு பிரிமியத்தைஉயர்த்த நிறுவனங்கள் கோரிக்கை ...
மியான்மாருக்கு 500 மில்லியன் டாலர் இந்தியா கடன்யுதவி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2012
15:41

மியான்மார் நாட்டிற்கு 500 மில்லியன் டாலர் கடன் உதவு செய்துள்ளது இந்திய அரசு. பிரதமர் மன்மோகன் சிங் முதன்முறையாக அரசுமுறை பயணமாக மியான்மர் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு அதிபர் தெயின் செயினை சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகளுக்கு இடையே விமான சேவை, அந்நிய முதலீடு, தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் உள்ளிட்ட 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் இந்த ஒப்பந்தத்தின் போது அந்நாட்டின் வளர்ச்சிக்காக இந்திய அரசு சார்பில் 500 மில்லியன் டாலர் கடன் உதவியும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)