சென்னையில் ரூ.79 கோடியில் காற்றாலை மின்சார நிலையம்சென்னையில் ரூ.79 கோடியில் காற்றாலை மின்சார நிலையம் ... நடப்பு 2012-13ம் நிதியாண்டில்...நாட்டின் உள்நாட்டு உற்பத்தி ரூ.101 லட்சம் கோடியாக உயரும்- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - நடப்பு 2012-13ம் நிதியாண்டில்...நாட்டின் உள்நாட்டு உற்பத்தி ரூ.101 லட்சம் ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
அசோக் லேலண்டு நிறுவனம் வாகன விற்பனை 51 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2012
00:37

சென்னை:இந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்டு நிறுவனம், கனரக மற்றும் வர்த்தக வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், சென்ற மே மாதத்தில், 8,648 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட,
51 சதவீதம் (5,725 வாகனங்கள்) அதிகமாகும்.இதே காலத்தில், இந்நிறுவனத்தின், வர்த்தக வாகனங்கள் விற்பனை, 11 சதவீதம் வளர்ச்சி கண்டு, 5,725லிருந்து, 6,343 ஆக அதிகரித்துள்ளது.நடப்பாண்டு ஏப்ரல் முதல் மே வரையிலான இரண்டு மாத காலத்தில், இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த வாகனங்கள் விற்பனை,கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 54 சதவீதம் வளர்ச்சி கண்டு, 11 ஆயிரத்து 268லிருந்து, 17 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)