ஏர்இந்தியா பைலட்டுகள் போராட்டத்தை கைவிட்டால் எந்த நிபந்தனையின்றி ஏற்க தயார் : அஜித் சிங்ஏர்இந்தியா பைலட்டுகள் போராட்டத்தை கைவிட்டால் எந்த நிபந்தனையின்றி ஏற்க ... ... சர்வதேச நெல் உற்பத்தி 48 கோடி டன்னாக உயர்வு சர்வதேச நெல் உற்பத்தி 48 கோடி டன்னாக உயர்வு ...
ஏர்டெல் - ஒபெரா புது ஒப்பந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2012
15:28

புதுடில்லி : தங்களது வாடிக்கையாளர்கள் எளிதில் போன் மூலமாக இ‌ணையதளங்களை பயன்படுத்த ஒபெரா நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் போட்டு இருக்கிறது ஏர்டெல் நிறுவனம்.

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் உலகம் முழுக்க கிட்டத்தட்ட 253 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதுப்புது வசதிகளையும், தொழில்நுட்பங்களையும் புகுத்தி வருகிறது. இந்நிலையில் உலகம் முழுக்க செல்போன் ‌மூலம் இணையதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதையடுத்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு அதை எளிமைப்படுத்தி கொடுக்கும் வகையில் புதிதாக ஒபெரா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இருக்கிறது. செல்போன்களில் ஒபெரா பிரவுசரை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம் என்பதால் இந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இருக்கிறது ஏர்டெல் நிறுவனம். விரைவில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய பிரவுசரை ஒபெரா உருவாக்கி தர இருக்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)