இரு வாரங்களுக்கு பிறகு ரூபாய் மதிப்பு 54.95 ஆக உயர்ந்ததுஇரு வாரங்களுக்கு பிறகு ரூபாய் மதிப்பு 54.95 ஆக உயர்ந்தது ... ஊரக வங்கிகளுக்கு, அரசு ரூ.632 கோடி பங்கு மூலதனம் ஊரக வங்கிகளுக்கு, அரசு ரூ.632 கோடி பங்கு மூலதனம் ...
அரசின் கோதுமை கையிருப்பு:5 கோடி டன்னை தாண்டியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2012
00:31

புதுடில்லி:சென்ற 1ம் தேதி வரையிலுமாக, மத்திய அரசு, அதன் கிடங்குகளில் வைத்துள்ள கோதுமை கையிருப்பு, 5.02 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இது, மத்திய அரசு, நிர்ணயித்திருந்த இலக்கை விட, 40 லட்சம் டன் அதிகமாகும்.இதேபோன்று, அரிசி கையிருப்பும், 3.21 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. மத்திய அரசு, 1.22 கோடி டன் அரிசியை கையிருப்பு வைத்திருக்கும் வகையில் இலக்கு நிர்ணயித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாத இறுதி நிலவரப்படி, மத்திய அரசின் கைவசம், 3.82 கோடி டன் கோதுமையும், 3.29 கோடி டன் அரிசியும் இருந்தது.கடந்த 2009ம் ஆண்டு முதல், மத்திய அரசு, மாதம் ஒன்றுக்கு, கூடுதலாக, 30 லட்சம் டன் கோதுமையையும், கூடுதலாக, 20 லட்சம் டன் அரிசியையும் கையிருப்பில் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு @வளாண் பருவத்தில் நாட்டின் தானிய உற்பத்தி 25 @காடி டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. உற்பத்தி அதிகரிப்பாலும், தானியங்களுக்கான குறைந்தப்பட்ச ஆதரவு விலை உயர்வாலும் அரசின் தானியக் கொள்முதல் அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)