அரசின் கோதுமை கையிருப்பு:5 கோடி டன்னை தாண்டியதுஅரசின் கோதுமை கையிருப்பு:5 கோடி டன்னை தாண்டியது ... ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.1 லட்சம் கோடியில் முதலீட்டு திட்டம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.1 லட்சம் கோடியில் முதலீட்டு திட்டம் ...
ஊரக வங்கிகளுக்கு, அரசு ரூ.632 கோடி பங்கு மூலதனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2012
00:32

புதுடில்லி:மத்திய அரசு, வட்டார ஊரக வங்கிகளின் (ஆர்.ஆர்.பீ.,), மூலதன தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள, 632 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.உள்நாட்டில், 82 வட்டார ஊரக வங்கிகள் உள்ளன. இவற்றுள், 40 வங்கிகளின், நிதி நிலை வலுவிழந்துள்ளன. இவற்றின், நிதி ஆதாரத்தை வலுப்படுத்தும் வகையில், மத்திய அரசு, 632 கோடி ரூபாய் வழங்க முக்கிய மத்திய மந்திரிகளின் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் டாக்டர் கே.சி.சக்ரபர்த்தியின் பரிந்துரைக்கு ஏற்ப, இந்த நிதிஉதவி வழங்கப்பட உள்ளது.ஊரக வங்கிகள், கிராமப்புற மேம்பாடு மற்றும் வேளாண் துறைக்கு, கடன் உதவி வழங்கி வருகின்றன. ஊரக வங்கிகளின் மொத்த மூலதனத்தில், மத்திய அரசு, 50 சதவீத அளவிற்கும், மாநிலங்கள், 15 சதவீத அளவிற்கும், ஊரக வங்கிகளின் பொறுப்பேற்பு வங்கிகள், 35 சதவீத அளவிற்கும் பங்களிப்பைக் கொண்டுள்ளன.
நடப்பு 2012ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலுமாக, பல மாநில அரசுகள், அவற்றின் பங்களிப்பை அளிக்காத நிலையிலும், 16 ஊரக வங்கிகளுக்கு மத்திய அரசு, பங்கு மூலதனம் வழங்கியுள்ளது.இருப்பினும், மாநில அரசுகள் மற்றும் பொறுப்பேற்பு வங்கிகள் நிதியுதவி அளிப்பதைப் பொறுத்தே பங்கு மூலதனம் வழங்கப்படும் என, மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)