வர்த்தகம் » பொது
நிதி பற்றாக்குறை 27 சதவீதத்தை எட்டியது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 ஜூலை2012
02:31
புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டின், முதல் இரண்டு மாதங்களில் (ஏப்ரல் மற்றும் மே), மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை, பட்ஜெட் மதிப்பீட்டில், 27 சதவீதத்தை எட்டியுள்ளது.நடப்பு முழு நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நாட்டின் நிதிப் பற்றாக்குறையை 5.13 லட்சம் கோடி ரூபாய் (5.1 சதவீதம்) என்றளவில் வைத்திருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வருவாய் இனங்கள் அதிகரித்துள்ள போதிலும், சென்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், நிதிப் பற்றாக்குறை 1.41 லட்சம் கோடி ரூபாய் (27 சதவீதம்) என்றளவில் உள்ளது. இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தில், 1.30 லட்சம் கோடி ரூபாயாக (32 சதவீதம்) இருந்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 01,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 01,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 01,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 01,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!