வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
எஸ்.பி.ஐ., வட்டி விகிதம் அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 ஜூலை2012
13:17
மும்பை : நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் எஸ்.பி.ஐ., வங்கியும் ஒன்று. இந்த வங்கி மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் முதிர்வடையும் ரூ.1.50 லட்சம் வரையிலான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன்மூலம் இந்த டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் இனி 8.75 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த வட்டி விகிதம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இத்தகவலை வங்கியின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ண குமார் தெரிவித்து இருக்கிறார்.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 01,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 01,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 01,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 01,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!