வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.15.95 லட்சம் கோடியாக உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
08 ஜூலை2012
01:37
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற ஜூன் மாதம் 29ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 137 கோடி டாலர் (7,535 கோடி ரூபாய்) அதிகரித்து, 29 ஆயிரம் கோடி டாலராக (15.95 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது, இதற்கு முந்தைய 22ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 76 கோடி டாலர் (4,180 கோடி ரூபாய்) சரிவடைந்து, 28,863 கோடி டாலராக (15 லட்சத்து 87 ஆயிரத்து 465 கோடி ரூபாய்) இருந்தது.
மதிப்பீட்டு வாரத்தில், வங்கிகளில் உள்ள அன்னியச் செலாவணிகளின் சொத்து மதிப்பு, 118 கோடி டாலர் (6,490 கோடி ரூபாய்) அளவிற்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாகவே, நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு உயர்ந்துள்ளதாக தெரிகிறது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 08,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 08,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 08,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 08,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!