பதிவு செய்த நாள்
29 ஜூலை2012
12:28
விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில், சர்க்கரை விலை மூடைக்கு ரூ.150, ரவை ரூ.80 , மைதா ரூ.70, பொரிகடலை ரூ.100, நிலக்கடலை பருப்பு ரூ.200 என,விலை உயர்ந்துள்ளது. சர்க்கரை மூடைக்கு ரூ.3425 லிருந்து 3575, கடலை எண்ணெய் ரூ.1850 லிருந்து 1860,நிலக்கடலை பருப்புரூ.5400 லிருந்துரூ.5600, பொரி கடலை ரூ.4260லிருந்து 4360, மைதா ரூ.2540 லிருந்து 2610, ரவை ரூ.2540 லிருந்து 2620 ஆக, உயர்ந்துள்ளது.
சூரியகாந்தி எண்ணெய் ரூ.1250, கடலை புண்ணாக்கு ரூ.3900, உளுந்து ரூ.6200 , பர்மா உளுந்து ரூ.5700, பொடி உளுந்து ரூ.5100 ,உளுந்தம் பருப்பு ரூ.6200, பர்மா உளுந்தம் பருப்பு ரூ.5700 , பொடி உளுந்தம்பருப்பு ரூ.5100, துவரை ரூ.5000, பொடித் துவரை ரூ.4000, துவரம் பருப்பு ரூ.7200, பொடி துவரம் பருப்பு ரூ.6400, பாசிப்பயறு நாடு ரூ.5100, லயன் பாசிப்பயறு ரூ.6500,பாசிப் பருப்பு ரூ.6000, பொடிப் பாசிப் பருப்பு ரூ.5800,கொண்டைக் கடலை ரூ.6000 ஆக,விலை உள்ளது. சம்பா மிளகாய் வத்தல் ரகம் குவிண்டாலுக்கு ரூ.3800முதல்4200, சோடை வத்தல் 1400 முதல்1500 வரை விலை உள்ளது.
வியாபாரிகள் கூறுகையில்,"தட்டுப்பாடு காரணமாக நிலக்கடலைப்பருப்பு மூடைக்கு ரூ.200 உயர்ந்துள்ளது,பருப்பு விலையானது சிறிது உயர்ந்த நிலையில்,தற்போது மீண்டும் குறைந்து, கடந்த வார விலையிலே உள்ளது,' என்றனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|