அரிசி, பருப்பு, எண்ணெய் விலை அதிகரிப்பால்...ஓட்டல்களில் உணவு பண்டங்கள் விலை உயர்கிறதுஅரிசி, பருப்பு, எண்ணெய் விலை அதிகரிப்பால்...ஓட்டல்களில் உணவு பண்டங்கள் ... ... ரத்த அழுத்தம், இருதய கோளாறு உள்ளோருக்கு தனி உப்பு உற்பத்தி: அரசு நிறுவனம் திட்டம் ரத்த அழுத்தம், இருதய கோளாறு உள்ளோருக்கு தனி உப்பு உற்பத்தி: அரசு நிறுவனம் ... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கடந்த வார விலையில் நிலக்கடலை பருப்பு விலை உயர்ந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2012
12:28

விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில், சர்க்கரை விலை மூடைக்கு ரூ.150, ரவை ரூ.80 , மைதா ரூ.70, பொரிகடலை ரூ.100, நிலக்கடலை பருப்பு ரூ.200 என,விலை உயர்ந்துள்ளது. சர்க்கரை மூடைக்கு ரூ.3425 லிருந்து 3575, கடலை எண்ணெய் ரூ.1850 லிருந்து 1860,நிலக்கடலை பருப்புரூ.5400 லிருந்துரூ.5600, பொரி கடலை ரூ.4260லிருந்து 4360, மைதா ரூ.2540 லிருந்து 2610, ரவை ரூ.2540 லிருந்து 2620 ஆக, உயர்ந்துள்ளது.

சூரியகாந்தி எண்ணெய் ரூ.1250, கடலை புண்ணாக்கு ரூ.3900, உளுந்து ரூ.6200 , பர்மா உளுந்து ரூ.5700, பொடி உளுந்து ரூ.5100 ,உளுந்தம் பருப்பு ரூ.6200, பர்மா உளுந்தம் பருப்பு ரூ.5700 , பொடி உளுந்தம்பருப்பு ரூ.5100, துவரை ரூ.5000, பொடித் துவரை ரூ.4000, துவரம் பருப்பு ரூ.7200, பொடி துவரம் பருப்பு ரூ.6400, பாசிப்பயறு நாடு ரூ.5100, லயன் பாசிப்பயறு ரூ.6500,பாசிப் பருப்பு ரூ.6000, பொடிப் பாசிப் பருப்பு ரூ.5800,கொண்டைக் கடலை ரூ.6000 ஆக,விலை உள்ளது. சம்பா மிளகாய் வத்தல் ரகம் குவிண்டாலுக்கு ரூ.3800முதல்4200, சோடை வத்தல் 1400 முதல்1500 வரை விலை உள்ளது.

வியாபாரிகள் கூறுகையில்,"தட்டுப்பாடு காரணமாக நிலக்கடலைப்பருப்பு மூடைக்கு ரூ.200 உயர்ந்துள்ளது,பருப்பு விலையானது சிறிது உயர்ந்த நிலையில்,தற்போது மீண்டும் குறைந்து, கடந்த வார விலையிலே உள்ளது,' என்றனர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)