வர்த்தகம் » ஐ.டி
பார்தி ஏர்டெல்: மீண்டும் பங்கு வெளியிட திட்டம்?
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
31 ஜூலை2012
23:46
மும்பை: பார்தி ஏர்டெல் நிறுவனம், இரண்டாவது பங்கு வெளியீடு மேற்கொள்ளவோ அல்லது நிதி நிறுவனங்களுக்கென பங்குகளை ஒதுக்கீடு செய்து நிதி திரட்டவோ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.அவ்வாறு இருக்கும்பட்சத்தில், கடந்த 2002ம் ஆண்டுக்கு பிறகு, இந்நிறுவனம் மேற்கொள்ளும் தொடர் பங்கு வெளியீடாக இது இருக்கும்.2ஜி அலைவரிசை ஏலத்தில் பங்கேற்கவும், அலைவரிசை மறுசீரமைப்பு திட்டத்தை அரசு செயல்படுத்தும் பட்சத்திலும், இந்நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபா# நிதி தேவைப்படும். @மலும், இந்நிறுவனம் அதன் 1,270 கோடி டாலர் அளவிலான கடன் சுமையை குறைக்கவும் இரண்டாவது பங்கு வெளியீட்டை மேற்கொள்ளும் என தெரிகிறது.
Advertisement
மேலும் ஐ.டி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 31,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 31,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 31,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 31,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!