பணவீக்கம் 6.87 சதவீதமாக குறைந்ததுபணவீக்கம் 6.87 சதவீதமாக குறைந்தது ... பருவமழை குறைவால் காபி உற்பத்தி சரியும் பருவமழை குறைவால் காபி உற்பத்தி சரியும் ...
ஏர்-இந்தியா வேலை நிறுத்த போராட்டம் ரூ.600 கோடி இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2012
00:35

புதுடில்லிஏர்-இந்தியா நிறுவன விமானிகள், 58 நாட்களாக மேற்கொண்ட வேலை நிறுத்தப் போராட்டத்தால், 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங் தெரிவித்தார். இப்போராட்டத்தின் போது, பல முறை உள்நாட்டு விமான போக்குவரத்து மாற்றப்பட்டது. மேலும், சர்வதேச விமான போக்குவரத்து எண்ணிக்கை, 46 லிருந்து 39 ஆக குறைந்தது.
விமான எரிபொருளை நேரடியாக இறக்குமதி செய்து கொள்ள, ஏர்-இந்தியா, கிங்பிஷர் ஏர்லைன்ஸ், இண்டிகோ, கோ ஏர்லைன்ஸ் உள்ளிட்ட ஐந்து விமான நிறுவனங்களுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக, அஜித்சிங் மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)