பெட்ரோல் விற்பனையில் இழப்பு புலம்பும் நிறுவனங்கள்பெட்ரோல் விற்பனையில் இழப்பு புலம்பும் நிறுவனங்கள் ... துபாயில் சொத்துகளை வாங்கி குவிப்பதில் இந்தியர்கள் முதலிடம் துபாயில் சொத்துகளை வாங்கி குவிப்பதில் இந்தியர்கள் முதலிடம் ...
6.5 சதவீத தள்ளுபடி விலை தங்க நாணயங்கள் விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2012
09:36

சென்னை: "குரு புஷ்ய நட்சத்திர தினத்தையொட்டி, தபால் நிலையங்களில், 6.5 சதவீத தள்ளுபடி விலையில், நாளை, தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்படும்' என, தமிழக தபால் வட்டாரம் தெரிவித்து உள்ளது. இந்திய தபால் துறை, தமிழகத்தில், 283 தபால் நிலையங்களில் தங்க நாணயங்களை விற்பனை செய்கிறது. அட்சய திருதியை உட்பட, பல்வேறு பண்டிகை நாட்களில், தபால் நிலையங்களில் பொதுமக்கள் வாங்கும் தங்க நாணயங்களுக்கு, சிறப்பு சலுகையும் வழங்கி வருகிறது. இந்நிலையில், "குரு புஷ்ய நட்சத்திர தினத்தை முன்னிட்டு, தபால் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் தங்க நாணயங்களுக்கு, 6.5 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும்; இச்சிறப்பு சலுகையை, குரு புஷ்ய என்றழைக்கப்படும், பூச நட்சத்திரமும், வியாழக்கிழமையும் கூடிய நாளில் மட்டுமே (நாளை), பொதுமக்கள் பெற முடியும்' என, தமிழக தபால் வட்டாரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)