தங்கம் விலை ரூ.23,000ஐ தாண்டியதுதங்கம் விலை ரூ.23,000ஐ தாண்டியது ... நச்சுப்பொருள் கலப்பு எதிரொலி... இந்திய இறால் இறக்குமதிக்கு ஜப்பான் தடை? நச்சுப்பொருள் கலப்பு எதிரொலி... இந்திய இறால் இறக்குமதிக்கு ஜப்பான் தடை? ...
மந்தகதியில் பெயின்ட் துறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2012
00:03

கோல்கட்டா:நடப்பு நிதியாண்டில், நாட்டின் பெயின்ட் துறையின் வளர்ச்சி, மதிப்பு மற்றும் அளவின் அடிப்படையில், கணிசமான அளவிற்கு குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் பெயின்ட் துறையின் சந்தை மதிப்பு, 29 ஆயிரம் கோடி ரூபாய் என்றளவில் இருந்தது.
உள்நாட்டில், குடியிருப்புகள், வர்த்தகம் மற்றும் சில்லரை ரியல் எஸ்டேட் போன்ற துறைகளுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதன் விளைவாக, அலங்கார பெயின்ட் வகைகளுக்கான தேவை, உயர்ந்து வருகிறது. அதே சமயம், பணவீக்கம் அதிகரிப்பு, மூலப்பொருட்களின் விலை உயர்வு, வட்டிச் செலவினம், கட்டுமான செலவு உயர்வு போன்ற காரணங்களால், பெயின்ட் வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, நடப்பு நிதியாண்டில், அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில், பெயின்ட் துறையின் வளர்ச்சி முறையே, 12 சதவீதத்திலிருந்து, 8 சதவீதமாகவும், 22 சதவீதத்திலிருந்து, 15 சதவீதமாகவும் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)