12வது ஐந்தாண்டு திட்டத்தில் வேளாண்துறைக்கு 4 சதவீதம் வளர்ச்சி இலக்கு: மான்டேக் சிங்12வது ஐந்தாண்டு திட்டத்தில் வேளாண்துறைக்கு 4 சதவீதம் வளர்ச்சி இலக்கு: ... ... அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.16.06 லட்சம் கோடியாக உயர்வு அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.16.06 லட்சம் கோடியாக உயர்வு ...
ஐ.டி.சி., நிறுவனத்தின் புதிய ஓட்டல் முதல்வர் திறந்து வைத்தார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2012
00:52

சென்னை:சென்னை கிண்டியில், ஐ.டி.சி., நிறுவனம், 'ஐ.டி.சி., கிராண்ட் சோழா' என்ற பெயரில், நட்சத்திர ஓட்டலை, 1,200 கோடி ரூபாய் திட்டச் செலவில் கட்டியுள்ளது. இதை, நேற்று, முதல்வர் ஜெயலலிதா, குத்து விளக்கு ஏற்றி, திறந்து வைத்தார்.இதுகுறித்து, ஐ.டி.சி., நிறுவனத்தின் தலைவர் ஒய்.சி.தேவேஸ்வர் கூறியதாவது:இந்தியாவில், விருந்தோம்பல் துறை சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது.
நாட்டின் மிகப் பெரிய நட்சத்திர ஓட்டலை, சென்னையில் கட்டியதை பெருமையாக கருதுகிறோம். 15 லட்சம் சதுர அடியில், 600 அறைகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த ஓட்டலில், கருத்தரங்கம், மாநாடு, கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தலாம்.நிறுவனம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், பல்வேறு துறைகளில், 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
இதில், தமிழகத்தில் அதிக அளவில் முதலீடு மேற்கொள்ளப்படும். திருவொற்றியூரில், விம்கோ நிறுவனம் செயல்படாமல் மூடப்பட்டுள்ளது. அந்த இடத்தில், நிறுவனத்தின் சார்பில், உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க உள்ளோம். இந்தியாவிற்கு வெளியே, முதல் முறையாக, இலங்கையில், ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றை கட்ட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)