வேலை மாறுவோர் எண்ணிக்கை  21 சதவீதம் அதிகரிப்புவேலை மாறுவோர் எண்ணிக்கை 21 சதவீதம் அதிகரிப்பு ... கடந்த ஆண்டை காட்டிலும்... "உணவு தானிய உற்பத்தி குறையும்' கடந்த ஆண்டை காட்டிலும்... "உணவு தானிய உற்பத்தி குறையும்' ...
வேளாண் கடன் ரூ.1.36 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2012
00:54

புது டில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டின், சென்ற ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், மத்திய அரசு, விவசாயிகளுக்கு, 1.36 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வேளாண் கடன் வழங்கி உள்ளது.நடப்பு நிதி யாண்டில், 5.75 லட்சம் கோடி ரூபாய் வேளாண் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
சென்ற 2011-12ம் நிதியாண்டில், 4.75 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, வேளாண் கடன் வழங்க, இலக்கு நிர்ண யிக்கப்பட்டு இருந்தது. இந்த இலக்கை விட,108 சதவீதம் அதிகமாக, அதாவது,5.11 லட்சம் கோடி ரூபாய் வேளாண் கடன் வழங்கப்பட்டது.
கடந்த 2006-07ம் ஆண்டு கரீப் பருவம் முதல், விவசாயிகளுக்கு,7 சதவீத வட்டியில், 3 லட்சம் ரூபாய் வரை வேளாண் கடன் வழங்கப்பட்டு வருகிறது.சென்ற 2009-10ம் நிதியாண்டு முதல்,வேளாண் கடனை, குறித்த காலத் தில் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு, 1சதவீதம் வட்டி குறைக்கப்பட்டு, 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இது, 2010-11ம் நிதியாண்டில் 2 சதவீதமாகவும், 2011- 12ம் நிதியாண்டில், 3 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து, கடனை, ஒழுங்காகச் செலுத்தும் விவசாயிக்கான வேளாண் கடனுக்கான வட்டி விகிதம் 4 சதவீத மாக உள்ளது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், வேளாண் துறை 2.8 சதவீத வளர்ச்சியை கண்டிருக்கும் என, மத் திய புள்ளியியல் அலுவலகம் மதிப்பிட்டுள்ளது.சென்ற, 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில்(2007-12), வேளாண் துறையின் வளர்ச்சி, சராசரியாக 3.3 சதவீதமாக காணப்பட்டது.இது, ஒன்பதாவது ( 2.5 சதவீதம்) மற்றும் 10வது ஐந்தாண்டு திட்ட காலங்களை (2.4 சதவீதம்) விட, அதிகமாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)