வர்த்தகம் » பொது
மாட்டிறைச்சி ஏற்றுமதி 21.60 லட்சம் டன்னாக உயரும்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 அக்2012
00:50
புதுடில்லி: வரும் 2013ம் ஆண்டில், இந்தியாவின் மாட்டிறைச்சி ஏற்றுமதி, 21.60 லட்சம் டன்னாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஏற்றுமதி, நடப்பாண்டில், 16.80 லட்சம் டன்னாக இருக்கும் என, அமெரிக்க வேளாண் அமைச்சகம் (யு.எஸ்.டீ.ஏ.,) தெரிவித்துள்ளது.மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இதர ஆசிய நாடுகளின் சந்தைகளில், மாட்டிறைச்சி விலை மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக, இந்திய மாட்டிறைச்சிக்கான தேவை அதிகரித்து, இதன் ஏற்றுமதி, வரும் ஆண்டில் 29 சதவீதம் வளர்ச்சி காணும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச மாட்டிறைச்சி வணிகத்தில், இந்தியாவின் பங்களிப்பு, 25 சதவீத அளவிற்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 27,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 27,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 27,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 27,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!