நாட்டின் வாகன விற்பனையில் முன்னேற்றம்நாட்டின் வாகன விற்பனையில் முன்னேற்றம் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு ...
படுக்கை வசதி ரயில் பயணிகளுக்கும் அடையாள அட்டை கட்டாயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2012
10:35

புதுடில்லி: ரயிலில், படுக்கை வசதிகொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணிப்பவர்கள், புகைப்பட அடையாள அட்டையை எடுத்து செல்ல வேண்டும். இது, வரும் டிசம்பர், 1ம் தேதி முதல் கட்டாயமாகிறது. முகவர்களின் முறைகேட்டை தடுக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரயிலில், "ஏசி' வகுப்பு பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள்,தங்கள் அடையாளத்தை நிரூபிக்க, அடையாள அட்டையை எடுத்து செல்ல வேண்டும் என்பது ஏற்கனவே அமலில் உள்ளது. முகவர்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதில் முறைகேடு நடப்பதாகவும், போலியான பெயர்களில் எடுக்கப்பட்ட டிக்கெட்டுகளில், பயணிப்பதை தடுக்கும் வகையில், இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது.தற்போது, இது, படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் பயணிக்கும், முன்பதிவு டிக்கெட்தாரரகளுக்கும் நீடிக்கப்படுகிறது. தங்கள் பெயரில்தான் டிக்கெட் எடுக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க, அடையாள அட்டையை கண்டிப்பாக உடன் எடுத்து செல்ல வேண்டும். இது, டிசம்பர்,1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)