மொபைலில் பிரீமியம் செலுத்தும் முறை - ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் அறிமுகம்மொபைலில் பிரீமியம் செலுத்தும் முறை - ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் அறிமுகம் ... அபுதாபி செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 30 சதவீதம் உயரும்புது அபுதாபி செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 30 சதவீதம் உயரும்புது ...
நாடு முழுவதும் 79 குளிர்பதன கிடங்குகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2013
23:45


- நமது நிருபர் -பழங்கள், காய்கறிகள் வீணாவதை தடுக்கும் வகையில், நாடு முழுவதும், 79 குளிர்பதன கிடங்குகளை, மத்திய அரசு அமைக்க திட்டமிட்டு உள்ளதாக, உணவு பதப்படுத்துதல் மற்றும் தொழில் துறை செயலர் ராஜேஷ் கக்கர் தெரிவித்தார்.நாட்டில் விளையும் காய்கறிகள் மற்றும் பழவகைகளை பாதுகாக்க, போதுமான குளிர்பதன கிடங்கு வசதிகள் இல்லை. இதனால், ஆண்டுதோறும், ஆயிரக்கணக்கான டன் பழங்கள் மற்றும் காய்கறிகள் வீணாகி வருகின்றன. இதை தவிர்க்கும் வகையில், நாடு முழுவதும் கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.இதுவரை, எட்டு குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், பல இடங்களில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை தவிர, மத்திய அரசு, நாடு முழுவதிலும், 30 உணவுப் பூங்காக்கள் அமைக்கவும் திட்டமிட்டு உள்ளது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா, ஒரு பூங்கா அமைய உள்ளது என, ராஜேஷ் மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)