சைக்கிள் உற்பத்தி வரி நீக்க கோரிக்கைசைக்கிள் உற்பத்தி வரி நீக்க கோரிக்கை ... இந்தியா - சீனா வர்த்தகம் 6,647 கோடி டாலர் இந்தியா - சீனா வர்த்தகம் 6,647 கோடி டாலர் ...
டீசல் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2013
01:17

மும்பை:மத்திய அரசு, அண்மையில், டீசல் விலையை உயர்த்தியது. மேலும், இதன் விலையை படிப்படியாக அதிகரித்துக் கொள்ள, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, உள்நாட்டில் பல்வேறு பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவின் பணவீக்கம், 1.20 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என, பேங்க் ஆப் அமெரிக்கா - மெரில் லின்ச் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, இந்தியாவின் பணவீக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், டீசல் விலை உயர்வால், வரும் நிதியாண்டு முழுவதிலுமாக, பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்தே காணப்படும் என, இந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)