"வெளிப்படையான பட்ஜெட்' இந்தியாவிற்கு 14வது இடம்"வெளிப்படையான பட்ஜெட்' இந்தியாவிற்கு 14வது இடம் ... துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 45.37 கோடி டன் துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 45.37 கோடி டன் ...
மத்திய தொகுப்பு கோதுமை ஏற்றுமதிதனியாரையும் அனுமதிக்க அரசு திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2013
00:13

புதுடில்லி:மத்திய தொகுப்பில் தேங்கியுள்ள, கோதுமையை ஏற்றுமதி செய்ய, தனியார் வர்த்தகர்களையும் அனுமதிக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக, மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:
மத்திய அரசுக்கு சொந்தமான, இந்திய உணவு கழகத்தின் (எப்.சி.ஐ.,), சேமிப்பு கிடங்குகளில், கோதுமை கையிருப்பு அதிகரித்து, இட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கையிருப்பு:நடப்பு பிப்ரவரி மாதம், 1ம் தேதி நிலவரப்படி, எப்.சி.ஐ., கிடங்குகளில், கோதுமை கையிருப்பு, 3.08 கோடி டன்னாக உள்ளது.இந்நிலையில், நடப்பு 2012-13ம் பருவத்தில், நாட்டின் கோதுமை உற்பத்தி, 9.23 கோடி டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் முதல், கோதுமை அறுவடை துவங்க உள்ள நிலையில், இதன் வரத்து அதிகரிக்கும். இது, மத்திய அரசு, கிடங்குகளில் மேலும் இட நெருக்கடியை ஏற்படுத்தும்.
கிடங்குகள்:எனவே, தற்போது, எப்.சி.ஐ., கிடங்குகளில் உள்ள கோதுமையை ஏற்றுமதி செய்ய, தனியார் வர்த்தகர்களுக்கும் அனுமதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், புதிதாக வரக்கூடிய கோதுமையை சேமித்து வைக்க, கிடங்குகளில் தாராளமாக இடம் கிடைக்கும்.இவ்வாறு தாமஸ் கூறினார்.
மத்திய அரசு, இதுவரையில், மத்திய தொகுப்பிலிருந்து, 45 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், கூடுதலாக, 50 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி öŒ#ய அனுமதி வழங்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. வெளிச் சந்தை கொள்முதல் மூலம், தனியார் வர்த்தகர்கள், இது வரையில், 20 லட்சம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)