ஆபரண தங்கம் விலை:சவரனுக்கு ரூ.152 குறைந்ததுஆபரண தங்கம் விலை:சவரனுக்கு ரூ.152 குறைந்தது ... நிலக்கரி கையாளும் திறனை உயர்த்த வேண்டும்:எண்ணூர் துறைமுகத்திற்கு மின்வாரியம் கோரிக்கை நிலக்கரி கையாளும் திறனை உயர்த்த வேண்டும்:எண்ணூர் துறைமுகத்திற்கு ... ...
யுனிநார் சேவை நிறுத்தம்! 18 லட்சம் வாடிக்கையாளர்கள் அவதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2013
14:53

மும்பை : சுப்ரீம் கோர்ட் உத்தரவால், தொலை தொடர்பு நிறுவனமான யுனிநார் நிறுவனம் மும்பையில் தனது சேவையை நிறுத்தியது. இதனால் 18 லட்சம் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாக்கினர். ‌2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியதில் நடந்து முறைகேடு தொடர்பான வழக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் 9 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122 லை‌சென்ஸ்களை கடந்த ஆண்டு பிப்ரவரி சுப்ரீம் ரத்து செய்து உத்தரவிட்டது. ‌இந்நிலையில் கடந்த 15-ம் தேதியன்று 122 ‌லைசெனஸ்கள் ரத்து செய்‌ததை எதிர்த்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடியானது. சுப்ரீம் கோர்ட் உத்தரவால் யூனிநார் நிறுவனம் தனது மும்பை வட்டத்தில் பெற்றிருந்த 22 லைசென்ஸ்களை இழந்தது. இதையடுத்து மும்பை வட்டத்தில் நள்ளிரவில் தனது சேவையை நிறுத்தியதால் 18 லட்சம் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)