ஏலக்காய் ஏற்றுமதி 50 சதவீதம் சரிவடையும்ஏலக்காய் ஏற்றுமதி 50 சதவீதம் சரிவடையும் ... சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.73.95 சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.73.95 ...
வர்த்தகம் » ஜவுளி
இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் : கோ ஆப்டெக்ஸ் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2013
09:25

சென்னை: கோ ஆப்டெக்ஸ் கடைகளில், "இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்' திட்டம் நேற்று துவங்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், 17 நாட்கள் மட்டும் இத்திட்டம் நடத்தப்பட்டது. இத்திட்டத்தில், இரண்டு சேலைகள் வாங்கினால், அதற்கு அதே ரகத்தில் ஒரு சேலை இலவசம். இதே போல கோ ஆப்டெக்ஸ் தயாரிப்புகள் எதுவாக இருந்தாலும் இரண்டு வாங்கினால், அதே ரக தயாரிப்பு ஒன்று இலவசமாக வழங்கப்படும். இத்திட்டத்தில், கடந்தாண்டு, 34.84 கோடி ரூபாய்க்கு சில்லரை விற்பனை நடந்தது. இதனையொட்டி, இவ்வாண்டும், இத்திட்டம் நேற்று துவங்கி வரும், 25ம் தேதி வரை நடக்கிறது. இத்திட்டத்தில் ரொக்க விற்பனை மற்றும் அரசு ஊழியர்களுக்கு கடன் விற்பனை ஆகியவற்றிற்கு மட்டுமே பொருந்தும். சென்னை எழும்பூரில்,கோ ஆப்டெக்ஸ்-தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகையில், தமிழக கைத்தறி துறை அமைச்சர் சுந்தர்ராஜ் நேற்று இத்திட்டத்தை துவங்கிவைத்தார்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)