அன்னிய சுற்றுலா பயணிகள் வருகை 2 சதவீதம் அதிகரிப்புஅன்னிய சுற்றுலா பயணிகள் வருகை 2 சதவீதம் அதிகரிப்பு ... நாட்டின் உப்பு ஏற்றுமதி 42 லட்சம் டன்னாக உயரும் நாட்டின் உப்பு ஏற்றுமதி 42 லட்சம் டன்னாக உயரும் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் ரூ.270 கோடிக்கு பங்கு வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2013
03:54

மும்பை : மத்திய அரசுக்கு சொந்தமான, ரெப்கோ வங்கியின் துணை நிறுவனமாக, ரெப்கோ ஹோம் பைனான்ஸ் உள்ளது. இந்நிறுவனம், பொதுமக்களுக்கு, 1.57 கோடி பங்குகளை வெளியிட்டு, மூலதனச் சந்தையிலிருந்து, 270 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
வீட்டு வசதிக்கு நிதி உதவி வழங்கி வரும், இந்நிறுவனம், அதன் வர்த்தகத்தை விரிவு படுத்துவற்கு தேவையான, பகுதி நிதியை திரட்டிக் கொள்வதற்காக, இப்பங்கு வெளி யீட்டை மேற்கொள்வதாக, இதன் நிர்வாக இயக்குனர், ஆர்.வரதராசன் தெரிவித்தார். ஒவ்வொன்றும், 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட, பங்கு ஒன்றின் வெளியீட்டு விலை, 165-172 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. "புக் பில்டிங்" எனப்படும் ஏல அடிப்படையில், மேற்கொள்ளப்படும் இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு, இம்மாதம், 13ம் தேதி துவங்கி, 15ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)