ஏப். 1ல் லாரிகள் ஸ்டிரைக்ஏப். 1ல் லாரிகள் ஸ்டிரைக் ... பெட்ரோல் விலை ரூ.1 குறைகிறது... டீசல் விலை 50 பைசா உயர்கிறது பெட்ரோல் விலை ரூ.1 குறைகிறது... டீசல் விலை 50 பைசா உயர்கிறது ...
வருமான வரி பாக்கி 31ம் தேதி வரை கெடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2013
12:14

புதுடில்லி: "வருமான வரி பாக்கி வைத்துள்ளவர்கள், தங்கள் நிலுவை தொகையை, வரும் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்; இல்லையேல் சட்டப்பூர்வ நடவடிக்கையை சந்திக்க நேரிடும்' என, வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய வருவாய்த்துறை கணக்குபடி, 73,388 பேர் தங்களது வருமான வரியை செலுத்த தவறிவிட்டனர். இதன் மூலம், 3,859 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தப்பட வேண்டியுள்ளது. சுயமதிப்பீட்டின் அடிப்படையில், வருமான வரி கணக்கு மட்டும் தாக்கல் செய்து விட்டு, வருமான வரியை செலுத்தாமல் உள்ளவர்கள், சட்ட ரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடும். நடப்பு நிதியாண்டில், அனைத்து வருமான வரிதாரர்களும், தங்கள் வருமான வரி கணக்குகளை இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரி வரம்பிற்குள் வருபவர்கள், தங்கள் வருமான வரியை, இம்மாதம், 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறியவர்களுக்கு இதுவரை, 35 ஆயிரம் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)