நாட்டின் வரி வசூல் இலக்கு  எட்டப்பட்டது: சிதம்பரம்நாட்டின் வரி வசூல் இலக்கு எட்டப்பட்டது: சிதம்பரம் ... துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 54.57 கோடி டன் துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 54.57 கோடி டன் ...
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஏப்
2013
00:06

சென்னை:ஆபரண தங்கம் விலை, நேற்று ஒரே நாளில், கிராமுக்கு, 51 ரூபாய் அதிகரித்து, 2,780 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சவரன் தங்கத்தின் விலை, 408 ரூபாய் உயர்ந்து, 22,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட்டது.கடந்த ஒரு சில தினங்களாக, தங்கத்தின் விலை, அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. இந்நிலையில், நேற்று, ஆபரண தங்கத்தின் விலை மிகவும் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சந்தையில் நேற்று, 10 கிராம் சுத்த தங்கத்தின் விலை, 545 ரூபாய் அதிகரித்து, 29,730 ஆக இருந்தது. ஒரு கிலோ வெள்ளியின் விலை, 800 ரூபாய் உயர்ந்து, 51,950 ரூபாய்க்கு விற்பனையானது.மும்பை உள்ளிட்ட இதர சந்தைகளிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்தே இருந்தது.கடந்த இரண்டு தினங்களாக, சர்வதேச அளவில், பங்கு வர்த்தகம், மந்தமாக இருந்தது. இதனால், பல முதலீட்டாளர்கள், பங்குச் சந்தையில் முத லீட்டை குறைத்து, தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு மேற்கொண்டதையடுத்து, இவற்றின் விலை உயர்ந்து உள்ளதாக, வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)