பணவீக்கம் 4.89 சதவீதமாக சரிவுபணவீக்கம் 4.89 சதவீதமாக சரிவு ... இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி13.50 கோடி டன்னாக உயர்ந்தது இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி13.50 கோடி டன்னாக உயர்ந்தது ...
நாளை(மே 15) முதல் ஏர்-இந்தியாவின் ட்ரீம்லைனர் விமான சேவை துவங்குகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2013
15:39

புதுடில்லி : ஏர் இந்தியா நிறுவனத்தின் ட்ரீம்லைனர் விமான சேவைகள் நாளை(மே15ம் தேதி) முதல் துவங்குகிறது. அமெரிக்காவின் போயிங் விமானத்தால் உருவாக்கப்பட்ட ட்ரீம்லைனர் விமானங்களை இந்திய உள்ளிட்ட பல நாடுகளும் வாங்கியுள்ளன. இந்த விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் ஜப்பான் நாட்டில் வாங்கப்பட்ட ட்ரீம்லைனர் விமானத்தின் பேட்டரியில் ஏற்பட்ட தீயால் அனைத்து நாடுகளும் ட்ரீம்லைனர் விமான சேவையை நிறுத்தியது. இந்தியாவும் ட்ரீம்லைனர் விமான சேவையை நிறுத்தியது. இந்நிலையில் அதன்கோளாறுகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு மீண்டும் ட்ரீம்லைனர் விமானங்களின் ‌‌சேவை பிறநாடுகளில் துவங்கியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவும் மீண்டும் தனது ட்ரீம்லைனர் விமான சேவையை துவக்குகிறது. நாளை முதல் உள்நாட்டிலும், மே 22ம் தேதி முதல் உலக அளவிலும் இதன் சேவை துவங்குவதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங் கூறியுள்ளார். மேலும் நடப்பு ஆண்டில் ஏர்இந்தியா நிறுவனத்துக்கு சுமார் ரூ.2000 கோடி செலவு குறையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)