அலைபேசி வாடிக்கையாளர் 66.44 கோடியாக உயர்வுஅலைபேசி வாடிக்கையாளர் 66.44 கோடியாக உயர்வு ... மொபைல்போன் கோபுர கட்டடங்களுக்கு வணிக ரீதியில் சொத்து வரி மொபைல்போன் கோபுர கட்டடங்களுக்கு வணிக ரீதியில் சொத்து வரி ...
348 மருந்துகள் விலை விரைவில் குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மே
2013
09:30

புதுடில்லி; மத்திய அரசின், புதிய மருந்து கொள்கை அமலுக்கு வந்துள்ளதை அடுத்து, உயிர் காக்கும் மருந்துகள் உட்பட, 348 மருந்துகளின் விலை, 80 சதவீதம் வரை, குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் விலை, அளவுக்கு அதிகமாக இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, மருந்துகளின் விலைகளை கட்டுப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, புதிய மருந்து கொள்கைக்கு, மத்திய அமைச்சரவை, கடந்தாண்டு ஒப்புதல் அளித்தது. புதிய கொள்கை, கடந்த, 15ம் தேதி முதல், அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, புற்று நோய்க்கான மருந்து மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் உட்பட, 348 மருந்துகளின் விலைகள் குறைய உள்ளன. இந்த, 348 மருந்துகளின் விலைகளும், 50லிருந்து, 80 சதவீதம் வரை, குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)