"செயில்' நிறுவனம் கூடுதலாக60 லட்சம் டன் உருக்கு உற்பத்தி"செயில்' நிறுவனம் கூடுதலாக60 லட்சம் டன் உருக்கு உற்பத்தி ... நிறுவனங்கள் வெளியிட்ட கடன்பத்திரங்களில் பரஸ்பர நிதியங்கள் ரூ.2 லட்சம் கோடி முதலீடு நிறுவனங்கள் வெளியிட்ட கடன்பத்திரங்களில் பரஸ்பர நிதியங்கள் ரூ.2 லட்சம் ... ...
"பொருளாதார வளர்ச்சி4.8 சதவீதமாக இருக்கும்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2013
00:38

மும்பை:சென்ற 2012 -13ம் நிதியாண்டின், மார்ச்சுடன் முடிந்த கடைசி காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 4.8 சதவீதமாக இருக்கும் என, கிரெடிட் சூசி நிறுவனத்தின் ஆ#வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் விவரம் வருமாறு:சென்ற நிதியாண்டின், முதல் மூன்று காலாண்டுகளில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஒட்டு மொத்த அளவில், 5.1 சதவீதமாக இருந்தது. இது, முதல் காலாண்டில், 5.5 சதவீதம் என்ற உச்சபட்சஅளவிலும், மூன்றாம் காலாண்டில், குறைந்த பட்சமாக 4.5 சதவீதம் என்ற அளவிலும் இருந்தது.இது, நான்காம் காலாண்டில், 4.8 சதவீதமாக இருக்கும். கடந்த 10 ஆண்டுகளில், 5 சதவீதத்திற்கு கீழ் காணப்படும் குறைந்தபட்ச வளர்ச்சியாக இது இருக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சென்ற நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த இறுதி அறிக்கையை, வரும், 30ம் @ததி, மத்திய அரசுவெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)