என்.எல்.சி., நிறுவனத்துக்கு மின் வாரியம் ரூ.2,728 கோடி நிலுவைஎன்.எல்.சி., நிறுவனத்துக்கு மின் வாரியம் ரூ.2,728 கோடி நிலுவை ... தோல் பொருட்கள் ஏற்றுமதி ரூ.2,019 கோடியாக அதிகரிப்பு தோல் பொருட்கள் ஏற்றுமதி ரூ.2,019 கோடியாக அதிகரிப்பு ...
சகாரா முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்படுகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2013
01:25

மும்பை: சகாரா நிறுவனங்களின் கடன் பத்திரங்களை வைத்துள்ள முதலீட்டாளர்களுக்கு, பணத்தை திரும்ப வழங்கும் பணியை, "செபி' துவக்கியுள்ளது.சகாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்பரேஷன்,சகாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் ஆகிய இரு நிறுவனங்கள், விதிமுறைகளுக்கு மாறாக, முதலீடுகளை பெற்ற வழக்கில், முதலீட்டாளர்களுக்கு, பணத்தை திரும்ப வழங்க, சப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.இதையடுத்து, 2.96 கோடி முதலீட்டாளர்களுக்கு, 24 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை திரும்ப வழங்கும் பணி துவங்கியுள்ளது. இது குறித்து, "செபி' வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:சகாரா கடன் பத்திரங்களை வைத்துள்ள முதலீட்டாளர்கள், வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கை துவக்க வேண்டும்.முதலீட்டாளர்கள், பணம் பெறுவதற்கான விண்ணப்பத்தில் போட்டுள்ள கையெழுத்து, அளித்துள்ள விலாசம், இணைத்துள்ள புகைப்படம் ஆகியவை, தங்கள் வங்கி கணக்கில் அளித்துள்ளபடி ஒத்து இருக்க வேண்டும். வங்கியிடம் இதற்கான அத்தாட்சியை பெற்று,சமர்பிக்க வேண்டும்.விண்ணப்பத்தில் வருமான வரி கணக்கு எண்ணை (பான்) தெரிவிக்க வேண்டியது கட்டாயம்ஆகும். முதலீட்டு வருவாய்க்கு ஏற்ப, மூல வரி பிடித்தம் செய்யப்படும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)