தங்கம் விலை விர்ர்ர்...! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.424 அதிகரிப்புதங்கம் விலை விர்ர்ர்...! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.424 அதிகரிப்பு ... ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்கிறது ரிலையன்ஸ் ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்கிறது ரிலையன்ஸ் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
மிளகாய் வத்தல் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2013
12:36

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டு மிளகாய் வத்தல் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடலாடி, முதுகுளத்தூர், கமுதி உள்ளிட்ட பகுதிகளில் 22 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் குண்டு மிளகாய் வத்தல் சாகுபடி நடக்கிறது. பருவமழை பொய்ப்பால், கடந்தாண்டை விட நடப்பாண்டு 50 சதவீதம் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு ஒரு டன் வரை கிடைக்க வேண்டிய மகசூல் அதிகபட்சமாக 300 கிலோ வரை மட்டுமே கிடைத்தது. இதனால், மிளகாய் சாகுபடி விவசாயிகளுக்கு பெரிதும் நஷ்டம் ஏற்பட்டது.

பெருசுக்கு மவுசு: நிறம், பருமன் கொண்ட மிளகாய் வத்தலுக்கு மார்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. இது போன்ற மிளகாய் 10 கிலோ 1000 ரூபாய் வரை விற்றது. விளைச்சல் பாதிப்பால், தரம் குறைந்த மிளகாய் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது, இது ரூ.600க்கும், மேலும் தரம் குறைவான மிளகாய் 350 ரூபாய் வரையும் கமிஷன் மண்டி கடைகளில் வாங்கப்படுகிறது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)