தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டாம் : சிதம்பரம் அறிவுரைதங்கத்தில் முதலீடு செய்ய வேண்டாம் : சிதம்பரம் அறிவுரை ... டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு நிலைபெறும்: சிதம்பரம் டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு நிலைபெறும்: சிதம்பரம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 49 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2013
16:56

மும்பை : வாரத்தின் நான்காம் நாளில் சரிவுடன் ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் சரிவுடனேயே முடிந்தன. சென்செக்ஸ் 49 புள்ளிகளும், நிப்டி 2.45 புள்ளிகளும் சரிந்தன. அமெரிக்க டாலருக்கு எதிராக தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பு, லாபநோக்கோடு ஏர்டெல் மற்றும் இன்போசிஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகளவில் முதலீட்டாளர்கள் விற்றது மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு கூட்ட முடிவில் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி தரும் விதமாக எதிர்பார்த்த அளவு அறிவிப்புகள் ஏதும் இல்லாதது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் இன்று(ஜூன் 6ம் தேதி, வியாழக்கி‌ழமை) சரிவுடனேயே முடிந்தன.

வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 48.73 புள்ளிகள் சரிந்து 19,519.49 என்ற அளவில் முடிந்தது. கடந்த ஏப்ரல் 30ம் தேதிக்கு பிறகு சென்செக்ஸ் இந்தளவு குறைந்தது இதுவே முதல்முறையாகும். அதேப்போல் தேசிய பங்குசந்தையான நிப்டியும் பெரிய மாற்றம் எதுவும் தரவில்லை. 2.45 புள்ளிகள் சரிந்து 5,921.40 என்ற அளவில் முடிந்தது.

சென்செக்ஸை அளவிட உதவும் 30 பங்குகளில் 19 பங்குகளின் விலை சரிந்தும், 10 பங்குகளின் விலை லாபமும் பெற்றன. இன்றைய வர்த்தகத்தில் பார்த்தி ஏர்டெல், சன் பார்‌மா, இன்போசிஸ், என்.டி.பி.சி., ஆகிய நிறுவன பங்குகள் விலை பெரும் சரிவை சந்தித்தன. இவைகள் தவிர உடல் ஆரோக்கியம், எண்ணெய் மற்றும் எரிவாயு, மெட்டல் உள்ளிட்ட நிறுவன தொடர்பான பங்குகள் விலையும் சரிந்து காணப்பட்டன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)