ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.152 உயர்வுஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.152 உயர்வு ... ஏறுமுகத்தில் தங்கம் விலை: இரண்டு நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்வு ஏறுமுகத்தில் தங்கம் விலை: இரண்டு நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்வு ...
அம்பானி சகோதரர்கள் இடையே‌ ரூ.12 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2013
14:43

மும்பை : அம்பானி சகோதரர்களான முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி ஆகியோர் இடையே ரூ.12 ஆயிரம் கோடிக்கு புதிய தொழில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அனில் அம்பானியின் 45000 மொபைல் டவர்களை முகேஷ் அம்பானி நிறுவனம் பயன்படுத்திக் கொள்ள ரூ.12 ஆயிரம் கோடிக்கு இரு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளன. மேலும் இந்த ஒப்பந்தம் 15 ஆண்டுகளை கடக்கும் பட்சத்தில் அம்பானி சகோதரர்களுக்கு மேலும் ரூ.800 கோடி வருமானம் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)