நாட்டின் காபி ஏற்றுமதி1.91 லட்சம் டன்னாக குறைந்ததுநாட்டின் காபி ஏற்றுமதி1.91 லட்சம் டன்னாக குறைந்தது ... கறிக்கோழி இறைச்சி விலைகிலோவுக்கு 60 ரூபாய் சரிவு கறிக்கோழி இறைச்சி விலைகிலோவுக்கு 60 ரூபாய் சரிவு ...
எல்.ஐ.சி., நிறுவனத்துடன்சிண்டிகேட் வங்கிவர்த்தக ஒப்பந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2013
00:16

சென்னை:பொதுத் துறையைச் சேர்ந்த, லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (எல்.ஐ.சி.,) மற்றும் சிண்டிகேட் வங்கி ஆகியவை இடையே, வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி, எல்.ஐ.சி., நிறுவனத்தின் பல்வேறு வகையான ஆயுள் காப்பீட்டு பாலிசி வசதிகளை, சிண்டிகேட் வங்கி, அதன் வாடிக்கையாளர்களுக்கு சீரிய முறையில் ஏற்படுத்தி தர உள்ளது.
மும்பையில் உள்ள எல்.ஐ.சி.,யின் தலைமை அலுவலகத்தில், இதற்கான ஒப்பந்தம், மேற்கொள்ளப்பட்டது. இதில், எல்.ஐ.சி., நிறுவனத்தின் தற்போதைய தலைவர் (பொறுப்பு) தாமஸ் மேத்யூ.டி மற்றும் சிண்டிகேட் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம்.ஜி.சங்வி ஆகியோர் கையொப்பமிட்டனர்.
இதற்கான நிகழ்ச்சியில், எல்.ஐ.சி., நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ்.கே.ராய், செயல் இயக்குனர், எம்.ஆஞ்ச நேய பிரசாத் மற்றும் சிண்டிகேட் வங்கியின், செயல் இயக்குனர், பொது மேலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)