அன்னிய செலாவணி கையிருப்பு:ரூ.15.97 லட்சம் கோடியாக அதிகரிப்புஅன்னிய செலாவணி கையிருப்பு:ரூ.15.97 லட்சம் கோடியாக அதிகரிப்பு ... இளைஞர்கள் விரும்பும் "பிரிமியம்' மோட்டார் சைக்கிள்கள்:அதிக விலையா... கவலையில்லை... இளைஞர்கள் விரும்பும் "பிரிமியம்' மோட்டார் சைக்கிள்கள்:அதிக விலையா... ... ...
"பீ.எம்.டபிள்யூ 1' போட்டி: சச்சினுடன் 8 பேர் பயணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2013
03:23

கூர்கான்: ஜெர்மனியில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருடன், 8 இந்தியர்கள், புதிய "பீ.எம்.டபிள்யூ1' கார் ஓட்டும் வாய்ப்பை பெற்றனர்.பீ.எம்.டபிள்யூ இந்தியா நிறுவனம், விரைவில், "பீ.எம்.டபிள்யூ 1' என்ற புதிய காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதை முன்னிட்டு, இந்நிறுவனம், "தி டைனமிக் 1 எக்ஸ்பீரியன்ஸ்' என்ற போட்டியை நடத்தியது.
இதில், வெற்றி பெற்ற 8 பேர், ஜெர்மனிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள், முனிச் நகரில் உள்ள பீ.எம். டபிள்யூ வாகன சுற்றுப் பாதையில், சந்தையில் வெளிவருவதற்கு முன்பாகவே, இப்புதிய காரை ஓட்டிப் பார்க்கும் அனுபவத்தை பெற்றனர்.சச்சின் டெண்டுல்கர் மற்றும் எப்.ஐ.ஏ ஜி.டி.1 உலக சாம்பியனான, இந்தியாவின் அர்மான் இப்ரஹீம் ஆகியோர், வெற்றியாளர்கள், 8 பேருடன் புதிய காரை ஓட்டி மகிழ்ந்தனர்.
இது குறித்து, பீ.எம். டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் பிலிப் வொன் சார் கூறியதாவது:நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளும், வாடிக்கையாளரின் அனுபவம் மற்றும் ஆர்வத்தை சார்ந்தே இருக்கும். புதிய "பீ.எம். டபிள்யூ 1' கார், ஓட்டுனர்களுக்கு மிகச் சிறந்த அனுபவத்தை கொடுக்கும். எமது வாடிக்கையாளர்கள் முதன் முதலாக அத்தகைய அனுபவத்தை பெற, இந்த போட்டி வழி வகுத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)