பொது துறையை விஞ்சும் தனியார் துறைமுகங்கள்பொது துறையை விஞ்சும் தனியார் துறைமுகங்கள் ... நிலக்கரி இறக்குமதி 48 சதவீதம் உயர்வு நிலக்கரி இறக்குமதி 48 சதவீதம் உயர்வு ...
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில் முன்னேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2013
02:32

மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, வாரத்தின் முதல் நாளான நேற்று, நன்கு ஏற்றம் கண்டது.சென்ற வார இறுதியில், ரூபாய் மதிப்பு, 61.10 ஆக மிகவும் சரிவடைந்து இருந்தது.இந்நிலையில், நேற்று அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 22 கா”கள் அதிகரித்து, 60.88ஆக உயர்ந்தது. இந்த மதிப்பு, ஒரு கட்டத்தில், 60.78 ஆக மேலும் உயர்ந்தது.
ஏற்ற, இறக்கமாக காணப்பட்ட வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய் மதிப்பு, முன்தினத்தை விட, 22 கா”கள் உயர்ந்து, 60.88ல் நிலை பெற்றது.அமெரிக்காவில், வேலை வாய்ப்பு அதிகரித்துள்ள போதிலும், அது, சந்தை எதிர்பார்ப்பை விட குறைவாக இருந்ததால், சர்வதேச கரன்சிகளுக்கு எதிரான டாலர் மதிப்பு நேற்று சரிவடைந்தது. இத்துடன், வங்கிகளும் அதிக அளவில் டாலரை புழக்கத்தில் விட்டதால், ரூபாய் மதிப்பு அதிகரித்தது. நடப்பு வாரத்தில், ரூபாய் மதிப்பு, 60.50 - 61.30க்குள் ஏற்ற, இறக்கமாக இருக்கும் என, அன்னியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)