அன்னிய செலாவணி கையிருப்பு 300 கோடி டாலர் வீழ்ச்சிஅன்னிய செலாவணி கையிருப்பு 300 கோடி டாலர் வீழ்ச்சி ... ரூபாயின் மதிப்பில் உயர்வு ரூபாயின் மதிப்பில் உயர்வு ...
"நாட்டின் பொருளாதார வளர்ச்சி5சதவீதத்திற்கும் கீழ் குறையும்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2013
00:22

புதுடில்லி:நடப்பு 2013-14ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5சதவீதத்திற்கும் கீழ் குறையும் என,பேங்க் ஆப் அமெரிக்கா - மெரில் லின்ஞ் மதிப்பிட்டுள்ளது.டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்புசரிவடைவதை தடுக்கும் வகையில், ரிசர்வ் வங்கி, பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைமேற்கொண்டது.
இது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 4.8சதவீதம் என்ற அளவில் குறைய வாய்ப்புள்ளது.கடந்த 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 5சதவீதமாகசரிவடைந்தது.இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மற்றும் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த இரண்டு காலாண்டுகளில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. அதேசமயம், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், பொருளாதார வளர்ச்சிசற்று உயர்ந்து இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)