இந்தியாவின் வளர்ச்சி 4.7 சதவீதமாக குறையும் - உலக வங்கிஇந்தியாவின் வளர்ச்சி 4.7 சதவீதமாக குறையும் - உலக வங்கி ... ஆபரண தங்கம் ஒரு சவரன்ரூ.23 ஆயிரத்தை தாண்டியது ஆபரண தங்கம் ஒரு சவரன்ரூ.23 ஆயிரத்தை தாண்டியது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அன்னிய நிறுவனங்களின் ஆதரவைஇழந்த இந்திய வங்கி பங்குகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2013
02:38

மும்பை : பணவீக்கம், வட்டி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய வங்கிப் பங்குகளில் மேற்கொண்டுள்ள முதலீட்டை குறைத்துக் கொண்டுள்ளன.
சென்ற ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், 13 முன்னணி வங்கிகளில், 9 வங்கிகளில் மேற்கொண்டிருந்த பங்கு முதலீட்டை, அன்னிய நிதி நிறுவனங்கள், குறைத்துக் கொண்டன.அதே சமயம், இரண்டு வங்கிகளில் முதலீட்டை அதிகரித்துள்ளன.
மதிப்பீட்டு காலாண்டில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில், அன்னிய நிதி நிறுவனங்கள் கொண்டிருந்த பங்கு முதலீடு, முந்தைய காலாண்டை விட, 0.91 சதவீதம் குறைந்து, 9.79 சதவீதத்தில் இருந்து, 8.88 சதவீதமாக சரிவடைந்துள்ளது. அது போன்று, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிப் பங்கில் மேற்கொண்டிருந்த முதலீடு, 39.24 சதவீதத்தில் இருந்து, 37.56 சதவீதமாக குறைந்துள்ளது.எச்.டீ.எப்.சி வங்கிப் பங்கில், செய்துள்ள முதலீடு, 34.49 சதவீதத்தில் இருந்து, 33.61 சதவீதமாக சரிவடைந்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)