இந்தியாவின் வளர்ச்சி 4.7 சதவீதமாக குறையும் - உலக வங்கிஇந்தியாவின் வளர்ச்சி 4.7 சதவீதமாக குறையும் - உலக வங்கி ... ஆபரண தங்கம் ஒரு சவரன்ரூ.23 ஆயிரத்தை தாண்டியது ஆபரண தங்கம் ஒரு சவரன்ரூ.23 ஆயிரத்தை தாண்டியது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அமெரிக்காவின் முடிவால்ரூபாய் வெளிமதிப்பு உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2013
02:39

மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு நேற்று உயர்ந்தது.கடந்த செவ்வாயன்று, ரூபாய் மதிப்பு, 61.84 ஆக இருந்தது. இது, நேற்று, 62 காசுகள் அதிகரித்து, 61.22ல் நிலை கொண்டது.அன்னியச் செலாவணி சந்தையில், வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 61.56 ஆக உயர்ந்து இருந்தது. இது, ஒரு கட்டத்தில், 61.20ஆக மேலும் அதிகரித்து காணப்பட்டது.
அமெரிக்காவில், நிதி மசோதா நிறைவேறவும், கடன் வரம்பை உயர்த்தவும், ஒத்துழைப்பதாக, எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது. இப்பிரச்னையில், கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வந்த இழுபறி, முடிவிற்கு வந்ததை அடுத்து, டாலருக்கான தேவை குறைந்துள்ளது. இதன் தாக்கத்தால், ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளது.
எனினும் கடந்த ஜனவரி முதல் இதுவரையிலுமாக, ரூபாய் மதிப்பு, 10.53 சதவீதம் குறைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான ஆசிய கரன்சிகள் மதிப்பு குறைந்துள்ளதில், ஜப்பானின் யென், முதலிடத்திலும், இந்தியாவின் ரூபாய் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)