வனிலா சாகு­ப­டியில் விவ­சா­யிகள் சுறு­சு­றுப்பு:9 மாதங்­களில் 300 சத­வீதம் விலை உயர்வுவனிலா சாகு­ப­டியில் விவ­சா­யிகள் சுறு­சு­றுப்பு:9 மாதங்­களில் 300 சத­வீதம் ... ... எள் விலை உயர்ந்ததால்ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு இழப்பு எள் விலை உயர்ந்ததால்ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு இழப்பு ...
விமான நிலை­யத்­திற்கு பாக்கி:விஜய் மல்­லையா மீது வழக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2013
01:25

பெங்­க­ளூரு:பெங்­க­ளூரு சர்­வ­தேச விமான நிலைய நிறு­வனத்­திற்கு ( பீ.ஐ.ஏ.எல்.,), 203 கோடி ரூபாய் பாக்கி வைத்­துள்­ளது தொடர்­பாக, தொழி­ல­திபர் விஜய் மல்­லையா மீது, போலீசார் வழக்கு பதிவு செய்­துஉள்­ளனர்.நிதி நெருக்­கடி கார­ண­ மாக, விஜய் மல்­லை­யாவின் கிங்­பிஷர் ஏர்லைன்ஸ் நிறு­வனம், கடந்த ஓராண்­டாக முடங்­கி­யுள்­ளது. இந்­நிறு­வனம், கடந்த 2008–12ம் ஆண்­டு­களில், பெங்­க­ளூரு பன்­னாட்டு விமான நிலைய பய­னாளர் மேம்­பாட்டு கட்­டணம் மற்றும் பய­ணிகள் சேவைக் கட்­ட­ண­மாக, 203 கோடி ரூபாயை விமான பய­ணி­களிடம் இருந்து வசூ­லித்­துள்­ளது.இத்­தொ­கையை, பீ.ஐ.ஏ.எல்.,க்கு கிங்­பிஷர் தர வேண்டும்.
ஆனால், அவ்­வாறு செய்­யாமல் மோசடி செய்து விட்­ட­தாக, பி.ஐ.ஏ.எல்., குற்றம் சாட்­டி­யுள்­ளது.இது தொடர்­பாக, கிங்­பிஷர் ஏர்லைன்ஸ் நிறு­வனம் மற்றும் அதன் நிறு­வனர் விஜய் மல்­லையா மீது, கிரி­மினல் நட­வ­டிக்­கைக்கு உத்­த­ர­விடக் கோரி, பெங்­க­ளூரு மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில், பீ.ஐ.ஏ.எல்., மனு தாக்கல் செய்­தது.
இம்­ம­னுவை விசா­ரித்த, நீதி­பதி, இவ்­வ­ழக்கு தொடர்­பாக, கிங்­பிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் விஜய் மல்­லையா மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசா­ரணை நடத்த உத்­த­ர­விட்டார்.இது தொடர்­பாக, விமான நிலைய காவல் உதவி ஆணையர் கமால் பந்த் கூறி­ய­தா­வது:கோர்ட் உத்­த­ரவை தொடர்ந்து, விஜய் மல்­லையா மற்றும் கிங்­பிஷர் ஏர்லைன்ஸ் மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. அடுத்த கட்ட­மாக, போலீசார் விசா­ரணை மேற்­கொள்ள உள்ளனர். இவ்­வாறு அவர் தெரி­வித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)