கடந்த 11 மாதங்­களில் இல்­லாத அள­வாகமுக்­கிய எட்டு துறை­களின் உற்­பத்தி 8 சத­வீதம் வளர்ச்சிகடந்த 11 மாதங்­களில் இல்­லாத அள­வாகமுக்­கிய எட்டு துறை­களின் உற்­பத்தி 8 ... ... ரூ.13,796 கோடி மானியம் வழங்க ஓ.என்.ஜி.சி.,க்கு மத்­திய அரசு உத்­த­ரவு ரூ.13,796 கோடி மானியம் வழங்க ஓ.என்.ஜி.சி.,க்கு மத்­திய அரசு உத்­த­ரவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நடப்பு கணக்கு பற்­றாக்­குறை 6,000 கோடி டால­ராக குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2013
01:10

புது­டில்லி:நடப்பு நிதி­யாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்­றாக்­குறை, 6,000 கோடி டால­ராக குறையும் என, மத்­திய நிதி­ய­மைச்சர் ப.சிதம்­பரம் தெரி­வித்­துள்ளார்.
சென்ற நிதி­யாண்டில், நாட்டின் நடப்பு கணக்குபற்­றாக்­குறை, 8,800 கோடிடால­ராக உயர்ந்­துள்­ளது. இது, நாட்டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில், 4.8 சத­வீ­த­மாகும். இதை, நடப்பு 2013–14ம் நிதி­யாண்டில், 3.8 சத­வீ­த­மாக, அதா­வது, நடப்பு கணக்கு பற்­றாக்­கு­றையை, 7,000 கோடி டால­ராக குறைக்க, மத்­திய அரசு இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது.
இந்­நி­லையில், ஏற்­று­மதி அதி­க­ரித்து, இறக்­கு­மதி கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதால், நடப்பு கணக்கு பற்­றாக்­குறை, மதிப்­பீட்டை விட, 1,000 கோடி டாலர் குறைந்து, 6,000 கோடி டால­ராக குறையும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக, ப.சிதம்­பரம் தெரி­வித்­துள்ளார்.
அரசு எடுத்த நட­வ­டிக்­கை­களால், ஏற்­று­மதி உயர்ந்து, அன்­னிய முத­லீ­டுகள் அதி­க­ரித்து
வரு­கி­றது. எனினும் சென்ற அக்­டோ­பரில், தங்கம் இறக்­கு­மதி, சற்றே அதி­க­ரித்து, 23.5 டன்­னாக உயர்ந்­துள்­ளது. நாட்டின் ஏற்­று­மதி, வரும் 2014ம் ஆண்டு, மார்ச் வரை ஏறு­மு­க­மா­கவே இருக்கும். நாட்டின் பண­வீக்­கமும் கட்­டுக்குள் கொண்டு வரப்­படும் என, அவர் மேலும் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)