டிரீம்லைனர் பயன்பாடு: ஏர் இந்தியா முதலிடம்டிரீம்லைனர் பயன்பாடு: ஏர் இந்தியா முதலிடம் ... புதிய செடான் கார்கள் அறிமுகம்: டாடா மோட்டார்ஸ் புதிய செடான் கார்கள் அறிமுகம்: டாடா மோட்டார்ஸ் ...
குறைவான சம்பளம் காரணமாக பதவி விலகிய டொயோட்டா சிஇஓ.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2013
21:55

டொயோட்டா சிஇஓ அகியோ டொயோடா (Akio Toyoda) கவுரவமான சம்பளம் இல்லை என்று கூறி பதவியை ராஜினாமா செய்த சம்பவம் கடந்த சில மாதங்களாக ஆட்டோமொபைல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் டொயோட்டா நிறுவனரின் பேரன்தான் அகியோ டொயோட்டா. கடந்த 2009ம் ஆண்டு நிறுவனங்களின் பொறுப்புகளை தன் வசம் எடுத்துக் கொண்டு மிக திறம்பட டொயோட்டா நிறுவனத்தை உலக அரங்கில் முன்னிலைப்படுத்தியவர் இவர். கடந்த ஆண்டு உலகின் டாப்-5 கார் விற்பனை லிஸ்ட்டில் டொயோட்டா இடம்பெறுவதற்கான வியூகங்கள் மற்றும் முக்கிய முடிவுகளை எடுத்தவர் அகிடோ. இந்த நிலையில், இவர் டொயோட்டா தலைவர் பதவியிலிருந்து விலகியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இதற்கு முக்கிய காரணம் சம்பளம்தான். முன்னணி கார் நிறுவனங்களின் தலைவர்களின் சம்பளத்தோடு இவரது சம்பளத்தை ஒப்பிட்டால் மிகவும் குறைவு. இதை காரணம் காட்டியே தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)